கால்கள் துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்த இளம்பெண்: கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா?

சீர்காழி அருகே வைத்தீஸ் வரன்கோவில் அடைக்குடி வடபாதி காளிகாவல்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் உள்ள கருவ காட்டுப் பகுதியில் அடர்ந்த முட்புதர்கள் உள்ளது. முட்புதரு

அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு - 5 பேர் பலி

அமெரிக்காவின் சியாட்டெல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம மனிதன் அங்கு குடியிருப்பவர்களை சுட்டுக் கொன்று விட்டதாக நேற்றிரவு போலீசாருக்கு தகவல் வந்தது.இத

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ‘செவ்வாய்’ பயணத்திற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்

நெதர்லாந்தைச் சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் முதல் முறையாக 2023-ம் ஆண்டில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பி, புதிய வாழிடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்களிடம் இருந்து விண்ண

நுங்கம்பாக்கத்தில் விபத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவியிடம் பணம் பறிப்பு: வாலிபர் கைது

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் சாரா கோல்ட்பார்க் (வயது 20). மாணவியான இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் முதுநிலை அரசியல் அறிவு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு மயில

போச்சம்பள்ளி பகுதியில் கழுதை பால் விற்பனை மும்முரம்

போச்சம்பள்ளி சுற்றுப்புற கிராமங்களில் கழுதை பால் விற்பனையாளர்கள் கழுதைகளுடன் முகாமிட்டு உள்ளனர். இதனால் கழுதை பால் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்

மாஸ்கோ நகரில் எரிவாயு வெடித்து 3 பேர் பலி

மாஸ்கோ நகரின் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில், இன்று எரிவாயு வெடித்ததில், 3 பேர் பலியானர்கள். 4 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகின்றது. நேற்று மாலை, மாஸ்கோவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியில், எரிவாயு

பாகிஸ்தானில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பஜவுர் மாவட்ட கார் பகுதி தீவிரவாதிகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இங்குள்ள ஒரு மருத்துவமனை வாசலில், பெண் தற்கொலைப்படை தீவிரவாதி நேற்று தாக்குதல் நடத்தினார். இதில் போலீசார் உள்பட 4

வில்லிவாக்கத்தில் பிரசவத்தில் குழந்தை இறந்ததால் ஆஸ்பத்திரி கண்ணாடிகள் உடைப்பு

கொரட்டூரை அடுத்த பட்டரவாக்கம் பிருந்தாவனம் அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர் ராகேஷ்குமார். இவரது மனைவி பூர்ணிமா (20). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. கர்ப்பமாக இருந்த பூர்ணிமா வில்லிவாக்கம் தெற்கு மாடவீதியில

பாக்தாத் ஓட்டலில் குண்டு வெடிப்பு: 27 பேர் பலி

ஈராக்கில் நாளை (20ம் தேதி) மாகாண தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பாக்தாத் நகரில் உள்ள துபாய் கபே ஓட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள வீடியோ கேம்ஸ் மையத்தில் குண்டு வெடித்தது. இதில் 27 பேர் பலியாகினர்.

தாம்பரம் அருகே கெமிக்கல் பேரல் வெடித்து 4 பேர் படுகாயம்

சென்னையை அடுத்த தாம்பரம், கன்னடர்பாளையம் அருகே சமத்துவ பெரியார் நகரில், கிஷ்கிந்தா சாலையில் குமார் என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. இதை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். அவர், அந்த கடை

கிரீஸ் நாட்டில் சம்பளப் பாக்கியைக் கேட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு: 30 பேர் காயம்

கிரீஸ் நாட்டில் உள்ள தோட்டங்களில், பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களே வேலை செய்து வருகின்றனர். நியோ மனலாடா பகுதில் உள்ள ஸ்ட்ராபெர்ரி தோட்டங்களில் வேலை செய்வோரில், பெரும்பான்மையானோர் வங்கதேசத்தில் இருந்து இங்க

கானா நாட்டு தங்க சுரங்கத்தில் விபத்து: 16 பேர் பலி

கானா நாட்டில் உலகில் அதிக அளவில் தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது. இந்த நாட்டை தங்க கடற்கரை என்றே அழைக்கிறோம். இந்நிலையில் அங்கு கைவிடப்பட்ட ஒரு தங்கச்சுரங்கத்தில் சட்டவிரோதமாக கும்பல் ஒன்று ச

ஈரானில் கடும் நிலநடுக்கம் : 40 பேர் பலி- பாகிஸ்தானில் 5 பேர் சாவு

ஈரான்- பாகிஸ்தன் எல்லைப்பகுதியை மையமாகக் கொண்டு இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஈரானை கடுமையாகத் தாக்கியது. அரபு நாடுகள

சீன ராணுவத்தில் 23 லட்சம் துருப்புகள்: முதல் முறையாக வெள்ளை அறிக்கை வெளியீடு

சீனா, உலகிலேயே மிக வலிமையான ராணுவத்தை பெற்றுள்ளது. 'சீன மக்கள் விடுதலை ராணுவம்' என்று அழைக்கப்படும் இந்த ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை பற்றிய வெள்ளை அறிக்கை முதன் முதலாக வெளியிடப்

பப்புவா நியூகினியாவிலும் பூகம்பம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

பசிபிக் பெருங்கடலின் 'ரிங் ஆப் பையர்' என்றழைக்கப்படும் பூகம்ப பகுதியில் உள்ள பப்புவா நியூகினியாவில் இன்று பூகம்பம் ஏற்பட்டது. இன்று மாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.6 ஆகப்

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 21 பேர் பலி

பாகிஸ்தான் தென்மேற்கு பகுதி பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை 3.44 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.9 அக பதிவானது. இதனால் பஞ்கர் மற்றும் கரன் மாவட்டங்களில் உள்ள வீடுகள
<<Start <Prev456 Next >End >>