தூத்துக்குடியில் தோசை நன்றாக இல்லாததால் தாய் மீது தாக்குதல்: மகனுக்கு வலைவீச்சு

தூத்துக்குடி நகல்சினி காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ்.இவரது மனைவி திருமணி (வயது 60). இவர்களது மகன் நிஷாசுரேஷ்(32). இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். நேற்றிரவு நிஷாசுரேஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அவர

கொருக்குப்பேட்டை புதுமாப்பிள்ளை கொலையில் 2 பேர் கைது

கொருக்குப்பேட்டை பாரதி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் கமல்ராஜ். இவருக்கு உறவினர் ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டு வருகிற 23-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கமல்ராஜ் வெளியே

கொருக்குப்பேட்டை புதுமாப்பிள்ளை கொலையில் 2 பேர் கைது

கொருக்குப்பேட்டை பாரதி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் கமல்ராஜ். இவருக்கு உறவினர் ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டு வருகிற 23-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கமல்ராஜ் வெளியே

நியூயார்க்: மேலாடை அணியாமல் செல்லும் பெண்களுக்கு இனி தண்டனை கிடையாது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் ஆபாசமாக சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை தற்போது உள்ளது.எனினும், இந்த கட்டுப்பாட்டை எல்லாம் மீறி அமெரிக்காவின் பல ந

பாக்தாத்: 5 இடங்களில் கார் குண்டு தாக்குதல் - 34 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று காலை நிகழ்ந்த 5 கார் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 34 பேர் பலியாகினர்.இன்று அதிகாலை பஸ்ரா நகரில் நிகழ்ந்த 2 கார் குண்டு தாக்கதலில் 24 பேர் பலியாகினர். 85 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: மாகாண கவுன்சில் தலைவர் உள்பட 14 பேர் பலி

வட ஆப்கானிஸ்தானில் உள்ள மாகாண தலைமை செயலகத்தின் மீது இன்று நிகழ்ந்த மனித குண்டு தாக்குதலில் மாகாண கவுன்சில் தலைவர் உட்பட 14 பேர் பலியாகினர்.பாக்லான் மாகாண தலைமை செயலக கட்டிடத்திற்குள் இன்று காலை மாகாண கவுன்

எவரெஸ்ட் சிகரத்தில் 11-வது முறையாக ஏறி இங்கிலாந்துக் காரர் சாதனை

உலகின் மிக உயரமான மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர் கெண்டன் கூல் (39).இங்கிலாந்தை சேர்ந்த இவர், இமய மலையில் உள்ள நுப்ட்சே (7,861 மீட்டர்), லோட்சே (8,516 மீட்டர்), எவரெஸ்ட் (8,848 மீட்டர்) ஆகிய சிகரங்களில் ஏறி சாதனை படைத்த

சைபீரியா: 20 மீட்டர் சுரங்கம் அமைத்து கொலை - கொள்ளை கைதிகள் தப்பி ஓட்டம்

சோவியத் ரஷ்யாவில் இணைந்துள்ள நாடுகளில் ஒன்று சைபீரியா.கிழக்கு சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் மிகப்பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை மர்கோவோ என்ற கிராமத்தில் இருக்

கஞ்சா விற்ற வழக்கில் 85 வயது பெண்ணுக்கு 10 ஆண்டு ஜெயில்

சென்னை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் சக்கர பாணி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (85). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக பல வழக்குகள் உள்ளது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

குடிபோதையில் குறை பிரசவம்: பெண்ணுக்கு ஒரு வருடம் ஜெயில்

குறைப் பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த போலந்து நாட்டு போதை பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலந்து நாட்டில் உள்ள டோமஸ்ஜோ நகரின் மதுக்கடையில் மது வாங்கச் சென்ற 24 வயது கர்ப

பாகிஸ்தானில் இன்று 2 இடங்களில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர்-பக்துன்குவா மாகாணத்தில் உள்ள மசூதிகளின் இன்று நிகழ்ந்த 2 குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 18 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த மல

வடகொரியாவிடம் 200-க்கும் மேற்பட்ட மொபைல் ஏவுகணைகள்

வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது.அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் இருந்து வெளிவந்த த

செங்குன்றம் அருகே பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு: லாரி டிரைவர் கைது

சென்னை செங்குன்றத்தை அடுத்த பழைய அலமாதி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனி கிருஷ்ணன். இவரது மகள் சாவித்திரி வயது 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செங்குன்றத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்

ஓடுபாதையில் இருந்து விலகி நேபாள விமானம் ஆற்றில் இறங்கியது: விமானிகள் உள்பட 9 பேர் காயம்

நேபாள நாட்டில் பசுமைமிக்க மலைகள் சூழ்ந்த ஏராளமான சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக அன்னபூர்னா பகுதியில் மலை ஏறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அங்கு வெளிநாட்டு பயணிகள் குவிகிறார்கள். 

விமானத்தில் பாட்டு பாடியதால் இறக்கிவிடப்பட்ட இளம்பெண்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலில் இருந்து நியூயார்க்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஒரு இளம் பெண் பயணம் செய்தார். விமானம் புறப்பட்டதில் இருந்து பாப் பாடகர் ஒயிட்னியின் ஆல் வேல்ஸ் லவ் யூ என்ற பாடலை பா

நடுவானில் பறந்தபோது விமானி அறை கதவு திறக்காததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஏர் இந்தியா விமானத்தில் விமானி கழிவறைக்கு சென்றிருந்தபோது அவரது அறையின் (காக்பிட்) கதவு உள்புறமாக மூடிக்கொண்டது. இதனால் விமானியால் விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பயணிகள் பதற்றமமடைந்தனர். 

<<Start<Prev12345 Next >End >>